Thursday, August 18, 2011

சீமானின் சிறுபிள்ளை அரசியல்....

செய்தி
சமீபத்தில் சென்னை மெரினா கடற்கரை மற்றும் தமிழகம் எங்கும் ஒரு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது அதில் இலங்கை பொருள்களை தவிர்ப்போம் என்று முழங்கப்பட்டது....


இலங்கைக்கு பொருளாதார தடை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை பாராட்டி ஜெயாவுக்கு சென்னையில் விழா மற்றும் வேலு நாச்சியார் என்ற பட்டமும் வழங்க பட்டது


சென்னைக்கு புத்த மத ஆன்மிக சுற்றுலா வந்த சிங்கள மக்களை அடித்து துன்புருத்திய செயல்


உண்மையில் நடப்பது........


ஆனால் உண்மையில் நடப்பது என்ன வென்றால் தூத்துக்குடி வழியாக சரக்கு சிங்களனுக்கு தோணி மூலமும்,கப்பல் மூலமும் கொழும்பு சிங்களவனுக்கு பொருள்களை அனுப்பி வைப்பது நாம் தமிழர் இயக்க நிர்வாகிகளே.


அவ்வாறு அனுப்பும் சில பொருள்களுக்கு சிங்கள எழுத்து பொறித்த பைகளில் தான் அவை அனுப்ப படுகிறது.


அவ்வாறு போராட்டத்தில் பங்கு பெற்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் இறக்குமதி செய்து பயன் படுத்துவது சிங்களன் தயாரித்த பொருள்களை தான்.


அவர்கள் இலங்கைக்கு பயணிப்பது இலங்கை அரசுக்கு சொந்தமான சிங்களன் விமானத்தில் தான்.


செய்தி


சீமான் திருமணம் செய்வது என்றால் போரினால் பாதிக்கபெற்ற ஈழத்து பெண்ணை


உண்மை......


கற்பழித்ததோ விஜயலட்சுமி என்னும் பெண்ணை நீதி கிடைக்காமல் தினம் தினம் கண்ணீர் சிந்தும் அபலை....


தன் திரைபடத்தில் சம்பாரிக்க நடிக்க வைத்தது சிங்கள பெண்ணை பெயர் பூஜா படம் தம்பி.....


செய்தி


சீமான் முதல் முறையாக ஜெயா சந்திக்கிறார் கோட்டையில்...... ஈழத்து மக்கள் பிரச்னை தீர்வு காண போகிறார் என்ற ஆவல்...


உண்மை.....


வெளியில் வந்து விஜயலட்சுமி கொடுத்த புகாரை தைரியமாக சந்திப்பேன் என்று நிருபர்களிடம்....


செய்தி


மார்க்சிஸ்ட் போராட்டம்....... ஈழத்தில் தமிழர்களுக்கு சமஉரிமை ....நாம் தமிழர் இயக்கம் கண்டனம் கம்யூனிஸ்ட்க்கு --தனி ஈழம் ஒன்றே தீர்வு.


உண்மை.....


சட்டசபையில் ஜெயா இன்று 11 08 2011 தமிழர்களுக்கு சமஉரிமை கிடைக்கும் வரை இந்த அரசு ஓயாது---நாம் தமிழர் இயக்கம் ஜெயலலிதாவுக்கு பாராட்டு


சீமானுக்கு கொட்டாவி வந்த கூட அது திமுக செய்த சதி என்று உரக்க கூறி இளைஞர்களிடம் வெறி ஏத்துகிறார்...என் உறவுகளே என்ற பொய்ஆன வசனம் வேறு


தான் வளர திமுக மீது அப்பட்ட பழி சுமத்தி வாழ்வு தேடும் சீமான் ஒரு அற்பனே.....இவ்வளவு பேசும் சீமானே உன்னிடம் ஒரே ஒரு கேள்வி.....ஈழ போரின் போது நீ ஏன் உன் நாம் தமிழர் உறவுகளை அழைத்துக்கொண்டு கடல் மார்கமாக சென்று போர்முனை நின்று போர் புரியவில்லை? ஏன் என்றால் நீ ஒரு சுயநலவாதி. உன் தவறை மறைக்க, உன் அரசியல் வாழ்கைக்காக திமுக வை சாடி கொண்டே பிழைக்கலாம் என்று எண்ணுகின்றாய்.


நீ ஒரு ஊன்மை தமிழன் என்றால் இங்கு ஒரு தமிழனை அழித்து ஒரு கன்னடத்து சிங்காரிக்கு மற்றும் தெலுங்கு குடிகாரனுக்கும் துணை போவதில் இருந்தே தெரியவில்லையா உன் தமிழ் பற்று என்ன என்று.


உன் அற்ப வாழ்கைக்காக இன்று தமிழக இளைங்கர்களை தமிழ் உணர்வு பால் என்னும் உன் பொய் முகத்தை கொண்டு வெறி ஏற்றி இங்கு இந்திய அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் செய்வதுடன் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்க நினைக்கும் உன் செயல் என்றும் நிறைவேறாது.....மூடனே. (இது அதிர்ச்சி தரும் உண்மை தான் நண்பர்களே நாம் தமிழர் இயக்கத்தினரிடம் நான் வாதாடிய போது அவர்கள் என்னிடம் கூறியது கேட்டு கொதிதேன்) காரணம் கேட்டால் இந்தியாவினால் தமிழகத்துக்கு என்ன பலன் என்று எதிர் கேள்வி வேறு.....என்னை தேச துரோகி என்று இவர்கள் கூறுகிறார்கள். அவர்களது செயல்பாடுகளை கூர்ந்து கவனியுங்கள் நண்பர்களே...


கலைஞர் இலங்கை போரின் போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மூன்று கப்பல் மூலம் 35 கோடி ரூபாய் நிவாரண பொருள்களை அனுப்பினார்..போரினால் பதிக்கப்பட்ட மக்களை எண்ணி நாளும் துடித்தார்.. எண்ணிலடங்க முயற்சி எடுத்தார்...இலங்கை தமிழர்க்காக....


தமிழர்கள் ஒன்றுபட்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்பது தான் நம் கழக நிலைப்பாடு, மேலும் ஈழத்தமிழர்கள் மீளாதுயரம் நம் கண்களில் குருதி பாய்ச்சுவது என்னவோ மறுக்க முடியாத உண்மை, அதை சீமான் போன்றோர் தன் சுய லாபதிருக்கு நம் இளைய சமுதாயத்தை தமிழ் இன உணர்வாளன் போன்ற பொய் தோற்றம் தந்து தவறான பாதைக்கு அழைத்து செல்வது மாபெரும் வேதனை. நம் இளஞ்சமுகத்தை கழகத்தின் வாயிலாக நல்வழிக்கு அழைத்து செல்ல வேண்டும் நண்பர்களே......

No comments: